கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு ‘சீயான்’ விக்ரம் 35 லட்சம் நிதி உதவி

கேரளாவில் வீடு ,உடை ,உணவு என அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு மாநில அரசுகளும், அமைப்புகளும் திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் ‘சீயான்’ விக்ரம் ரூபாய் 35 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்!