Browsing Category

India

Plus Two 12th results at 9:30 am +2 ரிசல்ட்! தெரிந்து கொள்வது எப்படி?

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் 13 முதல் ஏப்.3ம் தேதி வரை நடந்த +2 பொதுத்தேர்வை தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8.17…
Read More...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த ‘ஏவிஎம் ஹெரிடேஜ்’ மியூசியம்!

இந்தியத் திரையுலகின் புகழ் மிக்க அடையாளங்களில் ஒன்று, ஏவிஎம் (AVM) நிறுவனம். பாரம்பரியமிக்க இந்நிறுவனம் புகழ்பெற்ற பல கலைஞர்களையும், தொழிநுட்ப கலைஞர்களையும் உருவாக்கியுள்ளது. கடந்த 75 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம், படப்பிடிப்பின்…
Read More...

விளையாட்டு வீரர்களை பாராட்டி நிதி உதவி செய்த நடிகர் விஷ்ணு விஷால்!

கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால், தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தேவைப்படும் பல்வேறு விதமான உதவிகளை, நடிகர் விஷ்ணு விஷால்…
Read More...

பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்!

VELS FILM INTERNATIONAL LIMITED திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். புதிய முயற்சியின் முதல் கட்டமாக, ‘இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்’ (ஐபிஓ) மூலம் பொதுமக்களுக்கு பங்குகளை வழங்குகிறது. இது குறித்து அந்நிறுவனம்…
Read More...

10 லட்சம் மோசடி! கவுன்சிலர் ஜெயச்சந்திரன் திமுக விலிருந்து நீக்கம்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சியின் 62-வது  வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர் கவுன்சிலர் ஜெயச்சந்திரன்.  இவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதன் பிறகு திமுக வில் தீவிரமான கட்சி…
Read More...

இல்லம் தோறும் வள்ளுவர் – முதல் சிலையை பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி!

தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய உலகப்பொதுமறை திருக்குறளின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் வகையில் "இல்லம் தோறும் வள்ளுவர்" என்ற முழக்கத்தை WWW.SILAII.COM நிறுவனம் துவங்கியுள்ளது உலகப்பொதுமறை தந்த வள்ளுவ பெருந்தகையின்…
Read More...

கல்கி அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர் 1 கோடி நன்கொடை!

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு 'லைகா' குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, லைகா…
Read More...

உயிர்க்குடிக்கும் குடிநீர் வியாபாரம். எச்சரிக்கும் ‘சர்தார்’ திரைப்படம்!

இயற்கையாய் கிடைக்கும் தண்ணீர், பல உயிரினங்களுக்கு பொதுவானதாகவும், மூலாதாரமாகவும் விளங்குகிறது. நவ நாகரீக மனிதனின் பேராசையால், அது பாட்டிலில் அடைத்து விற்கப்படும் கேவலமான சூழல், உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இப்படி உலகம் முழுவதும்…
Read More...

400 கோடி ரூபாய் மோசடி! தொழிலதிபர்கள் சரணவன் பழனியப்பன், விஜய் ஆனந்த் கைது.!

பல சர்வதேச நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய இருவரும் செப்டம்பர் 16 ஆம் தேதியன்று நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்களை காட்டி முதலீட்டை…
Read More...