ஹீரோவான சூரி!

'விண்னைதாண்டி வருவாயா', 'கோ', 'நீதானே என் பொன்வசந்தம்', 'யாமிருக்க பயமே' உள்ளிட்ட பல வெற்றி படங்களை RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது எதார்த்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை…
Read More...

‘ஜோதிகாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன்” – சூர்யா

'2D எண்டெர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் 'ஜாக்பாட்'. கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 'சக்தி பிலிம் பேக்டரி' சார்பாக சக்திவேலன் உலகமெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி…
Read More...

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி படுகொலை – மு.க.ஸ்டாலின் கண்டனம்

நெல்லையில் நேற்று மாலை தி.மு.கவின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் என 3 பேர் கொடுரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்தக்கொலை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளதாக…
Read More...

“டாணா”படம் வைபவ் வை காப்பாற்றுமா?

திறமைகள் இருந்தும் கோலிவுட்டில் இன்னும் உயரத்தை தொட முடியாத இடத்தில் இருக்கும் நடிகர்களில் வைபவ்வும் ஒருவர். தொடர் முயற்சிகள் செய்தும் வெற்றியை பெறமுடியாமல் இருக்கிறார். யுவராஜ் சுப்ரமணி இயக்கி, வைபவ் நடித்து விரைவில் வெளிவரவுள்ள படம்…
Read More...

பார்த்திபன் உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகும் ‘பிரம்மபுரி’ மர்மப் படம்!

இயக்குனர், நடிகரான பார்த்திபனிடம் உதவியாளராக பணிபுரிந்த கிரண் மோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படம் 'பிரம்மபுரி. இந்தப்படத்தை எபின் கொட்ட நாடன் '369 பிலிம்ஸ்' சார்பில் தயாரித்துள்ளார். அடுத்த மாதம் திரைக்கு…
Read More...

வலைதளங்களில் வைரலாகும் தலைக்கவச விழிப்புணர்வு!

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும்படி காவல் நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்தி குமார் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார். அதன் ஒரு பகுதியாக…
Read More...

100 ஆண்டுகளை கடந்த க.பரமத்தி காவல் நிலையம்!

கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலையம் கடந்த 01-01-1919 அன்று துவங்கப்பட்டது. இந்த ஆண்டுடன் அந்த காவல் நிலையம் நூறு ஆண்டுகளை கடந்ததை தொடர்ந்து அதனை பெருமைபடுத்தும் விதமாக 17.07.2019-ம் தேதியன்று காவல் துறை சார்பாக நூற்றாண்டு விழா…
Read More...

கல்லூரி விடுதி சம்பவங்களை படமாக்கும் பாலாவின் சிஷ்யர்

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார் P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “. இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் உதவியாளராக இருந்த…
Read More...