‘மெகா நிலக்கரி ஊழல்’ சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் நடந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது.. அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு…
Read More...

கடும் மழை காரணமாக கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது!

கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளது. அங்குள்ள 33 அணைகளில் 24 அணைகள் ஒரே நேரத்தில் நிரம்பியுள்ளதால் அந்த அணைகளிலிருந்து வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்…
Read More...

சான்றிதழ் ஊழல்: சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்! – பாமக நிறுவனர் ராமதாஸ்…

சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வலியுறுத்தி பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… நீதியரசர் எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை சென்னை பெரு மாநகராட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவும், கட்டிட ஒப்புதல்…
Read More...

காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’

காவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்  சரவணன் பழனியப்பன் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘ஜுலை காற்றில்...’. இந்த படத்தில் அனந்த் நாக், அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், பலோமா மோனப்பா என பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு…
Read More...

ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!

தமிழ் சினிமாவில் வெளியாகி மெகா வரவேற்ப்பை பெற்ற படம் ஜோக்கர். இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் குரு சோமசுந்தரம். இவர் தற்போது ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகியோரின் இயக்கத்தில் விஜய் மூலன் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் ஓடு ராஜா ஓடு…
Read More...

தமிழகத்திற்கான பாசனப் பெருந்திட்டத்தை விடுதலை நாளில் அறிவிக்க வேண்டும்! – பாமக நிறுவனர்…

கர்நாடகவில் பெய்துவரும் வரலாறு காணாத பெருமழை காரணமாக அங்குள்ள அணைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக திறந்துவிடப்பட்ட உபரி நீர் வரத்தால் மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பியது. இதனால் பாசனத்திற்கு நீர் திறக்கபட்டது. இருப்பினும்…
Read More...

திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தின் தீர்மானம்

இன்று (14-8-2018) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான…
Read More...