‘தமிழக விவசாயிகளுக்கு அ.தி.மு.க அரசு துரோகம் செய்திருக்கிறது.’மு.க.ஸ்டாலின் கண்டனம்

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க.செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு தன்னுடைய அறிக்கை மூலம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அந்த அறிக்கை பின்வருமாறு.. கர்நாடகாவில் கனமழை பெய்வதால் கிடைக்கும் பயனை…
Read More...

நெகிழவைத்த விழுப்புரம் சிறுமி அனுப்பிரியா

விழுப்புரம் மாவட்டம் கே.கே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அனுப்பிரியா என்ற சிறுமி. தனியார் பள்ளியில் 2 - ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் தனக்கு ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த 4 ஆண்டுகளாக  உண்டியல் மூலம் காசு சேமித்து…
Read More...

“கடவுளின் தேசத்தை மனித நேயம் மீட்டு கொடுக்கும் ” – நடிகர் நிவின் பாலி

இடை விடாத கடுமையான மழை கேரளா வாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது என சொல்லலாம். தனிப்பட்ட ஓவ்வொரு குடிமகனும், தங்களால் இயன்ற முறையில் வெளி உலகிற்கு தங்களது அவலத்தை சொல்லி , அதன் மூலம் தங்கள் மக்களுக்கு உதவி கோருகிறார்கள். நடிகர்…
Read More...

‘சலங்கை ஒலி’ படத்துடன் ‘லக்‌ஷ்மி’ படத்தை ஒப்பிடவேண்டாம் – பிரபுதேவா

ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் நடனத் திரைப்படம் 'லக்‌ஷ்மி'. நடனப்புயல் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி 'தித்யா' ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சமீபத்திய மியூசிக் சென்சேஷன்…
Read More...

கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு ‘சீயான்’ விக்ரம் 35 லட்சம் நிதி உதவி

கேரளாவில் வீடு ,உடை ,உணவு என அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு மாநில அரசுகளும், அமைப்புகளும் திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள…
Read More...

வெள்ளத்தில் சிக்கியவர்களை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் திருமேனி!

கோவை மாவட்டம் வால்பாறை¸பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாழைத்தோட்டம்…
Read More...

பாஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்

அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் , முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் 'தெஹ்ரிக் ஈ இன்சாப்' கட்சி 116 இடங்களை கைப்பற்றியது.  இருப்பினும் தனித்து ஆட்சி அமைக்க மேலும் சில இடங்கள் தேவைபட்டது. இதனால் உதிரி…
Read More...