கோடை வெயிலிலிருந்து தெரு நாய்களைக் காப்பாற்ற பெரும் முயற்சி!
Save Shakti Foundation, Royal Canin உடன் இணைந்து 'Keep a Bowl' என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது, இது இந்த கோடையில் தெருநாய்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வைப்பது குறித்து பொதுமக்களிடையே ஒரு…
Read More...
Read More...
விரைவில் வெளியாகவிருக்கும் ‘விட்னஸ்’
நாம் கண்டும், காணாது, கடந்து போகும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை பேசுகிற படமாக வெளிவரவிருக்கிறது 'விட்னஸ்' திரைப்படம். தமிழ் தெலுங்கு, இந்தி , கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் விட்னஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று…
Read More...
Read More...
ஜீ5 ஒரிஜினலின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அனந்தம் – கார்மேகம் தொடர்கள்!
ஜீ5 அதன் தனித்துவமான கவர்ச்சிமிகு ஒரிஜினல்கள் மூலம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கச்சிதமான உருவாக்கத்தில், சிறந்த உள்ளடக்கத்துடன் கூடிய தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்குவதில் சிறந்த தளமாக ஜீ5 இயங்கி வருகிறது. தர்புகா…
Read More...
Read More...
ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடித்த “தோட்டா”ஆல்பம் பாடல் வெளியீடு!
இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. Noise and Grains…
Read More...
Read More...
எழுத்தாளர், ஆய்வாளர் ராஜ் கவுதமனுக்கு ‘வானம்’ இலக்கிய விருது!
வானம் இலக்கிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ராஜ் கவுதமனுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வழங்கப்பட்டது.
இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டுமையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக…
Read More...
Read More...
சிலம்பத்தை பற்றிய உண்மை சம்பவம் படமாகிறது!
விளையாட்டுத் துறையில் திறமையானவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தட்டிப் பறித்து திறமையில்லாதவர்களை புகுத்தி ஒரு கும்பல் ஆட்டிவைப்பது நமக்கு தெரிந்ததுதான். இவர்களை எதிர்த்து விளையாட்டுத் துறையில் சாதிப்பது திறமைசாலிகளுக்கு குதிரை கொம்பாக…
Read More...
Read More...
தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடிய கரு.பழனியப்பன்.
தமிழ்த் தொலைக்காட்சி விவாதங்களில் ஜீ தமிழின், இயக்குனர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே தனி மரியாதை உண்டு. ஒவ்வொரு நிகழ்ச்சியுமே சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.
வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை…
Read More...
Read More...
பா.இரஞ்சித் மதுரையில் ஒருங்கிணைக்கும் எழுத்தாளர்களுக்கான கூடுகை!
இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டுமையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக கலைத்திருவிழா, ஓவியகண்காட்சி, திரைப்படவிழா, மற்றும் புகைப்படக்கண்காட்சி என தொடர்ந்து நடத்திவருகிறார்.
அதன் தொடர்ச்சியாக மதுரையில்…
Read More...
Read More...