இங்கிலாந்தின் ‘அகிலன் அறக்கட்டளை’ ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவி!

இங்கிலாந்தில் இருந்து இயங்கி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அகிலன் அறக்கட்டளை. இந்நிறுவனம் புலம் பெயர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை, பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு உதவிட, திராவிடர்
Read More...

ரொமாண்டிக் காமெடி மும்மொழி திரைப்படம் ‘ஓ அந்த நாட்கள்’

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்கும் ரொமாண்டிக் காமெடி ‘ஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி!! மிராக்கிள்
Read More...

காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி!

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். “கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த
Read More...

’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது!

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு தரமான படங்களை தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். திரை விமர்சகராக தேசிய விருது பெற்றதோடு, சினிமாவின் விளம்பர
Read More...

கொரோனா நோய் தொற்று – எதிர்ப்பாற்றலை அதிகரிக்க சாக்யா சார்பில் 200 குடும்பங்களுக்கு கபசுரக்…

கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த தமிழகத்தில் கபசுரக் குடிநீரை அருந்தலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் அரசும், தன்னார்வத் தொண்டு
Read More...

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “திட்டம் இரண்டு”

சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின்  தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம் "திட்டம் இரண்டு" "ஒரு படைப்பின்
Read More...

கொரோனாவை விட கொடிய நோய் ‘சாதிவெறி’ – பா.இரஞ்சித்,

உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து
Read More...

மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா?…

மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா? - இயக்குநர் தங்கர் பச்சான் விடிய விடிய உறக்கத்தை இழந்து அமைதியற்ற மனநிலையில்தான் இதை எழுத அமர்கிறேன். தேர்தல்
Read More...

சாக்யா’ முயற்சியால் திருநங்கைகள், நடனக் கலைஞர்களுக்கு ‘கொரோனா’ நலத்திட்ட உதவி!

சாக்யா' முயற்சியால் திருநங்கைகள், நடனக் கலைஞர்களுக்கு கொரோனா- நலத்திட்ட உதவி வழங்கிய 'மதுரை எக்ஸ்பிரஸ்' பிரியாணி தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பல்வேறு
Read More...