வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல், பாம்பன் மற்றும் கடலூர் இடையே, இன்றிரவு 8 மணியிலிருந்து 11 மணிக்குள் கரையை கடக்கிறது. இதனால் மணிக்கு 90 முதல் 130 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
‘கஜா’ புயலால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களான… Read More...
“காலா” திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். “நமா பிக்சர்ஸ்” மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக… Read More...
லீ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் R.விக்கி இயக்கத்தில் அறிமுக நாயகன் லீவருண் நடிக்கும் "அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்டு மிஸ்" .
பூங்காவை மையமாக வைத்து ஒரே நாளில் நடக்கும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான காதல் கதை. வாழ்வியல் எதார்த்ததுடனும்,… Read More...
ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், அப்பாடத்திற்கு தேர்வுகளை நடத்துவதன் மூலம் அரசு புதிய கல்விப் புரட்சி படைக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார் தருமபுரி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள… Read More...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழா கடந்த 8.11.2018 முதல் 13.11.2018 வரை நடைபெற்றது.
இவ்விழாவில் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு… Read More...
ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடித்த '36 வயதினிலே' படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து 'மகளிர் மட்டும்' படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றி போகும்… Read More...
தமிழ் சினிமாவில் அவ்வபோது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் படங்களில் சிறுமுதலீட்டு படங்களே அதிக கவனம் ஈர்க்கிறது. அந்த வரிசையில் அன்மையில் வெளியான 'சந்தோஷத்தில் கலவரம் ' அனைவரின் பாராட்டை பெற்ற படம்.
'சந்தோஷத்தில் கலவரம் ',படத்தில் வித்தியாசமான… Read More...