Browsing Category
India
சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ள கற்பனை பயத்தை போக்க வேண்டும் – பிரதமர் மோடி
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி அநேக இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக 303 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்று தனி வரலாறு படைத்தது. இதையடுத்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க…
Read More...
Read More...
தமிழக காவல்துறையில் இரண்டாம்நிலை காவலர் பணிக்கான 2019-ம் ஆண்டிற்கான பொது தேர்வு அறிவிப்பு
தமிழக காவல்துறையில் இரண்டாம்நிலை காவலர் பணிக்கான 2019-ம் ஆண்டிற்கான பொது தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள இரண்டாம்நிலை காவலர், சிறைத்துறை¸ தீயணைப்புத்துறை பணிக்கான காலியாக உள்ள…
Read More...
Read More...
வேளாண் பல்கலை துணைவேந்தர் தேர்வுக்கு புதிய தேடல் குழு உருவாக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தொடர்ந்து பல்கலை.துணைவேந்தர்கள் தேர்வு சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில் வேளாண் பல்கலை. துணைவேந்தர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் தருமபுரி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ். இது குறித்து வெளியிட்டுள்ள…
Read More...
Read More...
சென்னையில் வீட்டுவரி வசூல் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும்! – ராமதாஸ்
சென்னையில் வீட்டுவரி வசூல் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும்! என்பதை வலியுறுத்தி பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது..
வீட்டு வரி என்பது கட்டமைப்பு வசதிகள் மற்றும் நியாயத்தின் அடிப்படையில் அமைய…
Read More...
Read More...
ஊழல்வாதிகளை காப்பாற்ற ஆளுநர் முயற்சிக்கிறாரா? – மு.க.ஸ்டாலின் கேள்வி!
“அ.தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்கள் கைமாறி தான் துணை வேந்தர் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது” என்று அக்டோபர் 6ம் தேதி உயர்கல்வி கருத்தரங்கம் ஒன்றில் பகிரங்கமாக குற்றம் சாட்டிய மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் மூன்று நாட்கள் கழித்து…
Read More...
Read More...
Ayushman Bharat Implementation Challenges
Prime Minister Narendra Modi on Sunday launched the Ayushman Bharat scheme, which is deemed to be the world’s largest government funded healthcare programme that looks to provide health insurance to over 10 crore families.
A scheme of…
Read More...
Read More...
பெரியார் சிலை அவமதிப்பு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
தந்தைப் பெரியாரின் 140-ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் சென்னை அண்ணாசாலையில் தந்தை பெரியார் சிலை மீது காலனி வீசினார். இது குறித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி…
Read More...
Read More...
பெண்ணைத் தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
பெரம்பலூர் மாவட்டம் பாரதிதாசன் நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வருபவர் சத்தியா. இவருக்கும் பெரம்பலூர் முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் 52 ஆகியோருக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.…
Read More...
Read More...