காதல் மற்றும் திரில்லர் கலந்து உருவாகிறது “ கடமான்பாறை “
மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில்…
Read More...
Read More...
ஜுலை 27 ஆம் தேதியன்று வெளியாகிறது ஜுங்கா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா…
Read More...
Read More...
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி 'என்கிற படம் உருவாகி வருகிறது. ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா' மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .…
Read More...
Read More...
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..!
N H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் 'தீதும் நன்றும்'. அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் 'தீதும் நன்றும்' என அழகு தமிழ் டைட்டிலுடன் இயக்குனராக…
Read More...
Read More...
20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள“ ஒண்டிக்கட்ட “
பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படத்திற்கு “ ஒண்டிக்கட்ட “ என்று பெயரிட்டுள்ளனர்.
தெனாவட்டு, குரங்கு கைல பூ மாலே, எங்களுக்கு வேறு…
Read More...
Read More...
‘நாம் சொல்லவருவதை சென்சார் அதிகாரிங்கள் புரிந்துகொள்வதில்லை’ இயக்குநர் ராகேஷ் வேதனை
எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பிக்…
Read More...
Read More...
Bharathirajaa Announces Free Seats To Enter Film World
https://youtu.be/clCvEcAIj8w
Read More...
Read More...
தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் மூடிவிடுங்கள் அல்லது இடித்து விடுங்கள்! – சுப்ரீம் கோர்ட்
உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் பளிங்கு நினைவுச்சின்னம் தாஜ்மஹால். உலகம் முழுவதிலுமிருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியினைச் சுற்றியுள்ள…
Read More...
Read More...
நொய்யலாற்றில் ஆலைக்கழிவுகளின் நுரை வெள்ளம்!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கோவை மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இந்த வெள்ள நீரை பயண்படுத்திக்கொண்டு புட்டுவிக்கி பகுதியில் செயல்படும் சலவை ஆலையில்…
Read More...
Read More...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது மாவட்ட ஆட்சியர் எங்கு இருந்தார்? – உயர்நீதி மன்றம் கேள்வி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் போது 13 பேர் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு பலியாகினர். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கின் விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எங்கு சென்று…
Read More...
Read More...