Browsing Category

India

இங்கிலாந்தின் ‘அகிலன் அறக்கட்டளை’ ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவி!

இங்கிலாந்தில் இருந்து இயங்கி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அகிலன் அறக்கட்டளை. இந்நிறுவனம் புலம் பெயர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை, பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு உதவிட, திராவிடர்
Read More...

காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி!

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். “கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த
Read More...

மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா?…

மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா? - இயக்குநர் தங்கர் பச்சான் விடிய விடிய உறக்கத்தை இழந்து அமைதியற்ற மனநிலையில்தான் இதை எழுத அமர்கிறேன். தேர்தல்
Read More...

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ‘சாக்யா’ சார்பில் நிவாரண பொருட்கள் உதவி.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுநோயால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். தமிழகத்தில் 144 தடை உத்தரவால் நாட்டுப்புறக் கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கலைஞர்களுக்கு மாசி முதல் ஆவணி மாதம்
Read More...

கொரோனா ‘ரேபிட் கிட்’ பரிசோதனை பயன்பாட்டிற்கு வந்தது.

கொரோனா 'ரேபிட் கிட்' பரிசோதனை பயன்பாட்டிற்கு வந்தது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, ஊரடங்கு காலத்திலேயே சோதனையை விரைவு படுத்தும்
Read More...

“மாண்புமிகு மகளிர்-2020” சர்வதேச மகளிர் தினவிழா!

SAKYA CHARITABLE TRUST WOMENS DAY சாக்யா அறக்கட்டளை சார்பில் "மாண்புமிகு மகளிர்-2020" என்கிற தலைப்பில் சர்வதேச மகளிர் தினவிழா மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் ஊராட்சி, மேட்டுக்காலனியில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்மஸ்ரீ விருது
Read More...

பழங்குடி குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு” முகாம்

சாக்யா அறக்கட்டளையின் சார்பில் "பழங்குடி குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு" முகாம் நேற்று (16.02.2020) தென்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு எழுது பொருட்களை
Read More...