Browsing Category
India
லாபத்துடன் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
!-->!-->-->!-->!-->-->!-->…
Read More...
Read More...
பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்!
VELS FILM INTERNATIONAL LIMITED திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். புதிய முயற்சியின் முதல் கட்டமாக, ‘இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்’ (ஐபிஓ) மூலம் பொதுமக்களுக்கு பங்குகளை வழங்குகிறது.
இது குறித்து அந்நிறுவனம்…
Read More...
Read More...
10 லட்சம் மோசடி! கவுன்சிலர் ஜெயச்சந்திரன் திமுக விலிருந்து நீக்கம்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர் கவுன்சிலர் ஜெயச்சந்திரன். இவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதன் பிறகு திமுக வில் தீவிரமான கட்சி…
Read More...
Read More...
இல்லம் தோறும் வள்ளுவர் – முதல் சிலையை பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி!
தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய உலகப்பொதுமறை திருக்குறளின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் வகையில் "இல்லம் தோறும் வள்ளுவர்" என்ற முழக்கத்தை WWW.SILAII.COM நிறுவனம் துவங்கியுள்ளது
உலகப்பொதுமறை தந்த வள்ளுவ பெருந்தகையின்…
Read More...
Read More...
கல்கி அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர் 1 கோடி நன்கொடை!
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு 'லைகா' குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, லைகா…
Read More...
Read More...
உயிர்க்குடிக்கும் குடிநீர் வியாபாரம். எச்சரிக்கும் ‘சர்தார்’ திரைப்படம்!
இயற்கையாய் கிடைக்கும் தண்ணீர், பல உயிரினங்களுக்கு பொதுவானதாகவும், மூலாதாரமாகவும் விளங்குகிறது. நவ நாகரீக மனிதனின் பேராசையால், அது பாட்டிலில் அடைத்து விற்கப்படும் கேவலமான சூழல், உலகம் முழுவதும் நடந்து வருகிறது.
இப்படி உலகம் முழுவதும்…
Read More...
Read More...
400 கோடி ரூபாய் மோசடி! தொழிலதிபர்கள் சரணவன் பழனியப்பன், விஜய் ஆனந்த் கைது.!
பல சர்வதேச நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய இருவரும் செப்டம்பர் 16 ஆம் தேதியன்று நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்களை காட்டி முதலீட்டை…
Read More...
Read More...
பங்குச் சந்தையில் நுழையும் முதலாவது தென்னிந்திய VFX நிறுவனம் PhantomFx !
இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், உலகம் முழுவதும் பல திரைப்படங்களுக்கும், இணையத் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் பிரமிக்க வைக்கும்…
Read More...
Read More...
சிறந்த மனிதநேய விருதை பெற்றார், நடிகர் சௌந்தரராஜா!
நடிகர் சௌந்தரராஜா விற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது 2022 மலேசியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது.
Take Care International Foundation என்ற அமைப்பு மக்களுக்காக சேவை செய்யும் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் "Pride of…
Read More...
Read More...
மதுரை தொழிலதிபர், மஸ்கட்ராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்!
சென்னையில் இன்று சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் மூலம் நடைபெற்ற மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில் தொழிலதிபரும், சமூக சேவகருமான மஸ்கட் ராஜா அவர்களின் சமூக சேவையைப் பாராட்டி மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.…
Read More...
Read More...