Browsing Category

India

60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஹைலைட்ஸ்! டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…
Read More...

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் !

2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின்  சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு,  இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை…
Read More...

இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

"அகில இலங்கை விஜய் சேதுபதி நற்பணி மன்ற இயக்கம்" என்ற பெயரில் இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஒன்றினைந்து, அங்குள்ள ஏழை மக்களுக்கு பலதரப்பட்ட நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். நடிகர் விஜய் சேதுபதியின்…
Read More...

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்து வாழ முடிவு!

நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளார். சமந்தா- நாகசைதன்யா ஜோடி சில மாதங்களுக்கு முன்பு தங்கள் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிவித்தனர். அது தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை…
Read More...

புகழ்பெற்ற நடனக் கலைஞர் பிர்ஜூ மகராஜ் காலமானார்.

இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவரான பண்டிட் பிர்ஜூ மகராஜ், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில்  இன்று காலமானார். அவருக்கு வயது 83. பத்ம விபூஷன் விருது பெற்ற பண்டிட் பிர்ஜூ மகராஜ் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' படத்தில் இடம் பெற்ற…
Read More...

நவீன தொழில்நுட்பத்தில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்!

கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி. பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே இறைவனை கொண்டு வந்து நிறுத்திய தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு…
Read More...

‘கிருஷ்ணா கானா சபா’ வில் இன்று ‘மார்கழியில் மக்களிசை’  நடைபெறுகிறது!

நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்க்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை…
Read More...

‘விஷால் – கணக்காளர் ரம்யா வழக்கு’ காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணி புரிந்த முன்னாள் ஊழியர் கணக்காளர் ரம்யா மீது பணம் கையாடல் தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலாளர் திரு.ஹரிகிருஷ்ணன் கொடுத்த புகாரை விரைந்து முடிக்க காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவு. கணக்காளர் ரம்யா என்பவர்…
Read More...

‘சென்னை சங்கமம்’ மீண்டும் தொடங்க,  இயக்குநர் பா.இரஞ்சித் வலியுறுத்தல்.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை சிறப்பாக…
Read More...

மார்கழியில் ‘மக்களிசை’ டிசம்பர் 18 ஆம் தேதி  மதுரையில் துவங்குகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வருடந்தோரும்  நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி  இந்த வருடம் மதுரையிலும், கோவையிலும் , சென்னையிலும் நடைபெறுகிறது . தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்…
Read More...