Browsing Category
Latest News
‘தொட்டுத் தொடரும் கர்மா’ – இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்!
உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தொட்டுத் தொடரும் கர்மா’. ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ்எஸ் (MSS) இந்த படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நாயகன்…
Read More...
Read More...
விமலின் ‘சார்’ திரைப் படத்திற்கு பாராட்டு மழை!
சிறந்த நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட் 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குனராகவும் அறியப்பட்டார். இதைத் தொடர்ந்து 'சார்' என்ற படத்தை இயக்கினார். இதில் விமல் நாயகனாகவும் சாயாதேவி நாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன்…
Read More...
Read More...
கலைஞர் முதல் விஜய் வரை, எல்லோருமே கூத்தாடிகள் தான்! – ‘எக்ஸ்டிரீம்’ பட விழாவில்…
SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் ) நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர்,…
Read More...
Read More...
‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு!
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது…
Read More...
Read More...
விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர் வெளியீடு!
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'வீர…
Read More...
Read More...
ராஷ்மிகா மந்தனாவின் ‘தி கேர்ள்பிரண்ட்’ பட டீசரை விஜய் தேவரகொண்டா வெளியிட்டார்!
ராஷ்மிகா மந்தனா மற்றும் திறமைமிகு நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் "தி கேர்ள்பிரண்ட்". பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி…
Read More...
Read More...
கபிலன் வைரமுத்துவுக்கு தமிழ் இலக்கியச் செம்மல் விருது!
ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளி வந்த நாவல் ஆகோள். பொதுமக்களைக் குற்றவாளிகளாக நடத்தும் போக்கு இன்றளவும் உலக அரசியலில் இருக்கிறது என்ற கருத்தை ஒரு டைம் டிரேவல் கதைவழி சொல்லிய…
Read More...
Read More...
மூத்தோர் தடகள போட்டி! – SJ சூர்யா, சூரி, சித்தார்த் ஆகியோர் பரிசளித்தனர்!
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "XXI Chennai District Masters Athletic Championship 2024" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) நடைபெற்றது.
இப்போட்டியை…
Read More...
Read More...
நடிகர் கார்த்தி 15 லட்சம் நிதியுதவி!
நடிகர் கார்த்தி , ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பெரும்பாதிப்பால் அவதிப்படும் மக்களின் நிவாரணத்திற்காக, பதினைந்து இலட்சம் (ரூ. 15,00,000) ரூபாயை துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.
Read More...
Read More...