Browsing Category

Latest News

மதுவுக்கு எதிராக குரல் கொடுக்கும் டி.ராஜேந்தர்- கபிலன்வைரமுத்து

தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முதல் எதிரியாக மது…
Read More...

மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

மக்களவை முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான  சோம்நாத் சாட்டர்ஜி  உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு  வயது89. கடந்த 40 நாட்களாக வயது மூப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக கொல்கத்தாவில் உள்ள…
Read More...

ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய காவல் ஆணையாளர்.

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த அருண் என்பவர் ஓலா நிறுவன ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். 10.08.2018ம் தேதி மேட்லி சாலையிலிருந்து மேற்கு மாம்பலம் சென்று கொண்டிருந்தபோது¸ முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்திலிருந்து…
Read More...

கேரள வெள்ள நிவாரன நிதிக்கு 10 லட்சம் அளித்த ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர்

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு உதவும் வகையில் திரு. ராஜ்குமார் சேதுபதி திருமதி. ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் ரூபாய் 10 லட்சத்தை  வெள்ள நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர்
Read More...

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா…

எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம்  ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக 'பிக்…
Read More...

‘வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது’ – இயக்குநர் கே பாக்யராஜ்

வில் மேக்கர்ஸ் என்ற  பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்த படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்த…
Read More...

‘ஜனநாயக நெறிமுறைகளை பூட்ஸ் காலால் நசுக்கும் சர்வாதிகாரப் போக்கு’ -திருமுருகன் காந்தி…

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி அவர்கள் ஐ.நா. மனித உரிமை அவையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து உண்மை நிலைகளைப் பேசியதற்காக அவர் மீது…
Read More...

கேரள அரசின் நிவாரண நிதிக்கு 1.கோடி ரூபாய் வழங்கிய மு.க.ஸ்டாலின்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக  கேரளாவில் கொட்டி வரும் கடும் கனமழையின் காரணமாக ஒரே நேரத்தில் கேரளாவில் உள்ள 22 அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பல பகுதிகள் தண்ணீரிம் மூழ்கியுள்ளது.…
Read More...