வாய்தா – விமர்சனம்!

தமிழ்நாட்டில் உள்ள 445 கிராமங்களில் தீண்டாமை வன்கொடுமைகள் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் 10 நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடம் பிடித்துள்ளது, என்கிறது ஒரு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள…
Read More...

சேத்துமான் திரைப்படத்தின் வெற்றி உற்சாகத்தை தருகிறது. – பா.இரஞ்சித்.

நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது…
Read More...

போத்தனூர் தபால் நிலையம் – விமர்சனம்!

போத்தனூர் தபால் நிலையத்தின் 'போஸ்ட் மாஸ்டர்' ஜெகன் கிரீஷ், இளகிய மனம் கொண்ட அவர் மிகவும் நேர்மையானவர். போதிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் அந்த போஸ்ட் ஆஃபிஸில் இருந்து பெரிய தொகையினை பாதுகாக்கும் பொருட்டு வீட்டிற்கு எடுத்து வரும் வழியில்…
Read More...

சேத்துமான் – விமர்சனம்!

2010  ஆம் ஆண்டில் 'மாதொரு பாகன்' நாவல் எழுதியதன் மூலம் சர்ச்சைக்குள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகன். இவர் எழுதிய இன்னொரு சிறுகதை தான்  ‘வறுகறி'. இந்த சிறுகதையை தான் 'சேத்துமான்' என்ற பெயரில் திரைப்படமாக பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். அறிமுக…
Read More...

விஷமக்காரன் – விமர்சனம்!

லைஃப் கோச்சிங் தொழிலில் மிகவும் பிரபலமானவர் ஹீரோ 'வி'. தம்பதிகளுக்குள் ஏற்படும் எல்லாவிதமான சிக்கல்களையும் தீர்த்துவைப்பதில் வல்லவர். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயமுமே மற்ற ஒருவரின் சூழ்ச்சி, விருப்பப்படியே நடக்கிறது. தானாக எதுவும்…
Read More...

‘கிரிமினல்’ படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் – தயாரிப்பாளர் தனஞ்செயன்!

கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிரிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ. அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்…
Read More...

சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின்  திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர்…
Read More...

நினைத்துப் பார்க்க முடியாத சப்ஜெக்டை 21 வயதில் எடுத்திருக்கிறார் – இயக்குநர் வசந்த் பேச்சு!

21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு…
Read More...

விக்ரம் பிரபு நடிப்பில் “இரத்தமும் சதையும்” திரைப்பட டைட்டில் லுக்!

கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார்.…
Read More...

கேளம்பாக்கத்தில் ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் புதிய சொகுசு குடியிருப்புகள்  அறிமுகம்!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனம்…
Read More...