செல்வராகவன் என்னை நம்பினார் – இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
ராக்கி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர், திரைப்பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அவரது அடுத்த படைப்பான “சாணி காயிதம்”திரைப்படம் பிரைம் வீடியோவில் வரும் மே 6 ஆம் தேதி வெளியாகிறது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் …
Read More...
Read More...
கலைப்புலி எஸ்.தாணு சினிமாவின் காட்பாதர் – ஜி.வி.பிரகாஷ்!
கலைப்புலி எஸ்.தாணு வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால்…
Read More...
Read More...
‘ஓ மை டாக்’ படத்தை ரசிகர்கள் பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்.. என்ன?
அமேசான் ஒரிஜினல்ஸின் 'ஓ மை டாக்'- ஒரு நாய் குட்டியுடன் கூடிய அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி, நல்ல நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 'நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான கதையுடன்…
Read More...
Read More...
சாணி காயிதம் -திரைப்பட விமர்சனத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்! கீர்த்தி சுரேஷ்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகும் படம், சாணி காயிதம். இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அருண்…
Read More...
Read More...
திரை விமர்சகர்களின் தலையில் ‘குட்டு’ வைத்த இயக்குநர் அமீர்!
'மதுரை முத்து மூவிஸ்' மற்றும் 'கனவு தொழிற்சாலை' இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, பிரபல தியேட்டர் நிறுவனமான 'PVR PICTURES' நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
‘உயிர், ‘மிருகம்,’‘சிந்து சமவெளி’போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர்…
Read More...
Read More...
“அக்கா குருவி’ படம் மாதிரி படங்கள் வரவேண்டும்..” இளையராஜா.
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, PVR பிக்சர்ஸ்…
Read More...
Read More...
சந்தானம் நடிக்கும் படத்தினை கன்னட டைரக்டர், பிரசாந்த்ராஜ் இயக்குகிறார்.
சந்தானம் கதானாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு இன்று பெங்களூரில் பூஜையுடன் ஆரம்பமானது. இப்படத்தை, ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை 'புரொடக்ஷன்…
Read More...
Read More...
‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழுவினர், எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம்.
'பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள்.
'பயணிகள் கவனிக்கவும்' பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா…
Read More...
Read More...
சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா!
வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் 'காவல் கரங்கள்' என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.
சென்னை மாநகர…
Read More...
Read More...
சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’, தொடக்கவிழா!
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.
நடிகர் சூர்யாவின் சொந்த பட…
Read More...
Read More...