சூர்யாவின் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம் ஆகஸ்டில் வெளியாகிறது.

இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியிருக்கும், ஆந்தாலஜி படம் 'நவரசா'. ஒன்பது பாகம் கொண்ட "நவரசா"  ஆந்தாலாஜி திரைப்படம் Netflix தளத்தில் 2021 ஆக்ஸ்ட் 6 அன்று வெளியிடப்படுகிறது. தமிழ் திரையுலகில்…
Read More...

காஜல் அகர்வால் நடிக்கும் “கோஸ்டி” புரொமோ பாடலுடன் முடிவுற்றது!

நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படமான “கோஸ்டி” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்தது. ‘குலேபகாவலி’ படப்புகழ் இயக்குநர் S.கல்யாண்  எழுதி இயக்கும் “கோஸ்டி” திரைப்படத்தினை தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம்…
Read More...

உள்ளாட்சியில் வென்று, நல்லாட்சி தொடர்வோம்! – மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் திமுக கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது……
Read More...

‘லைகா புரோடக்சன்ஸ்’ சுபாஸ்கரனின் 2 கோடி நிதி உதவி!

ஹாலிவுட் படங்களுக்கு நிகரான செலவிலும், தொழில்நுட்பத்திலும் தமிழ்த்திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனம், 'லைகா புரோடக்சன்ஸ்'. இன்று (19.6.2021) தமிழ்நாடு முதலமைச்சர்  மாண்புமிகு. மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில்,
Read More...

சமூக சேவையில் சிறப்பாக செயல்படும் சாக்யா அறக்கட்டளை!

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றின்  இரண்டாம் அலையால் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.  இந்தியாவும் நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க தொடர்ந்து ஊரடங்கை அறிவித்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்
Read More...

வரலக்‌ஷ்மி சரத்குமார் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கினார்!

Save Shakti Foundation நிறுவனர் வரலக்‌ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree
Read More...

மாமனிதன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “ஏ ராசா” பாடல் !

யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமா  இசையின் நாயகன். இசை கேட்கும் நெஞ்சங்களை ஆற்றுப்படுத்தும் கருவி அவர். யுவனின் இசை வெறும் பாடல் ரசனையாக முடிந்து விடுவதில்லை. துன்பத்தில் உழலும் மனதை, அழுத்தம் மிகுந்த மனதின் வெறுமையை ஆற்றுப்படுத்தும் ஆறுதல்
Read More...