தியேட்டர் உரிமையாளர்களால் அரசுக்கு 1000 கோடி வரி இழப்பு! தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
திரையுலகில் காலம், காலமாக தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே வசூல் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. வசூல் குறித்த விவரங்களை இரு தரப்புமே வெளியே சொல்லுவதில்லை.
தற்போது வசூல் மட்டுமில்லாமல் க்யூப், யுஎஃப்ஓ போன்ற…
Read More...
Read More...
ஜி.வி.பிரகாஷ் இசையில் 12 மொழிகளில் உருவாகும் “பெருங்காற்றே” பாடல்!
இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது.
கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது.…
Read More...
Read More...
“சிவக்குமாரின் சபதம்” படத்தின் மூன்றாவது சிங்கிள் “நெருப்பா இருப்பான்”
ஹிப் ஹாப் ஆதியின் "சிவகுமாரின் சபதம்" படத்திலிருந்து, முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்களின் பெரு வெற்றியை தொடர்ந்து, மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா…
Read More...
Read More...
பத்திரிகையாளர்கள் மீதான 93 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
பத்திரிகையாளர்கள் மீதான 93 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து, இந்த உத்தரவு 'கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல்' என சென்னை பத்திரிகையாளர்…
Read More...
Read More...
‘தேஜாவு’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!
வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிக்க, PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இனைந்துதயாரிக்கும் படம் 'தேஜாவு'.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் அருள்நிதி நடித்துள்ள இந்தப்படத்தினை, அறிமுக இயக்குனரான அரவிந்த்…
Read More...
Read More...
கோமா நிலையில் இருக்கும் நடிகர் வேணு அரவிந்துக்கு தீவிர சிகிச்சை!
சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அவருக்கு மூளையில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்ற அறுவை…
Read More...
Read More...