பார்த்திபன் உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகும் ‘பிரம்மபுரி’ மர்மப் படம்!
இயக்குனர், நடிகரான பார்த்திபனிடம் உதவியாளராக பணிபுரிந்த கிரண் மோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படம் 'பிரம்மபுரி. இந்தப்படத்தை எபின் கொட்ட நாடன் '369 பிலிம்ஸ்' சார்பில் தயாரித்துள்ளார். அடுத்த மாதம் திரைக்கு…
Read More...
Read More...
வலைதளங்களில் வைரலாகும் தலைக்கவச விழிப்புணர்வு!
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும்படி காவல் நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்தி குமார் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார்.
அதன் ஒரு பகுதியாக…
Read More...
Read More...
100 ஆண்டுகளை கடந்த க.பரமத்தி காவல் நிலையம்!
கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலையம் கடந்த 01-01-1919 அன்று துவங்கப்பட்டது. இந்த ஆண்டுடன் அந்த காவல் நிலையம் நூறு ஆண்டுகளை கடந்ததை தொடர்ந்து அதனை பெருமைபடுத்தும் விதமாக 17.07.2019-ம் தேதியன்று காவல் துறை சார்பாக நூற்றாண்டு விழா…
Read More...
Read More...
கல்லூரி விடுதி சம்பவங்களை படமாக்கும் பாலாவின் சிஷ்யர்
PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார் P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “.
இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் உதவியாளராக இருந்த…
Read More...
Read More...
‘தொரட்டி’ பொம்மையை அணைத்துக் கொண்ட உணர்வைத் தரும்! – நடிகர் ஷமன் மித்ரு
பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கும் உணர்வைத் தரும்! - நடிகர் ஷமன் மித்ரு
'ஷமன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் 'தொரட்டி'. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். சர்வதேச…
Read More...
Read More...
‘A1’ படம் பிரம்மாண்ட வெற்றி பெறும் சந்தானம் நம்பிக்கை!
'சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட்' தயாரிப்பில் சந்தானம் நடித்து ஜான்சன் .கே எழுதி, இயக்கியுள்ள படம் A1. ஜுலை 26 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை '18 ரீல்ஸ்' எஸ்.பி சவுத்ரி வெளியிடுகிறார்.
இப்படம் குறித்து சந்தானம்…
Read More...
Read More...
சிவகார்த்திகேயனின் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”
பாலிவுட்டின் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்படுவதும், அவர்கள் மீது பாராட்டு மழை பொழிவதும் மிகவும் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். குறிப்பாக, அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் தங்கள்…
Read More...
Read More...