காமெடி படத்தில் இணையும் ஜோதிகா- ரேவதி
ஜோதிகா நடிப்பில், 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையிள் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார்.
இதற்கான விழாவில் சூர்யா,…
Read More...
Read More...
நிதிநிலை அறிக்கைகள் வயிற்று வங்கிகளுக்காகத் தயாரிக்கப்பட வேண்டும் – வைரமுத்து பேச்சு
‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 22ஆம் ஆளுமையாக அவ்வையார் குறித்த கட்டுரையை நேற்று சென்னை, ராஜா…
Read More...
Read More...
‘வர்மா’ படத்தில் இருந்து விலகியது நான் மட்டுமே எடுத்த முடிவு
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் வர்மாவ் விரைவில் வெளியாகவிருந்த நிலையில் அதன் இயக்குனர் பாலா,
வர்மா படத்திலிருந்து தாமாகவே விலகிக் கொண்டதாக பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விபரம் வருமாறு..…
Read More...
Read More...
சசிகுமாருடன் ஜோடி சேரும் நிக்கி கல்ராணி
நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில் ,கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வருகிறார் இயக்குனர் /நடிகர் சசிகுமார். இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சசிகுமார்.நடிகை நிக்கி கல்ராணி கதாநாயகியாக…
Read More...
Read More...
நீலகிரி பழங்குடி மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக நடிகர் ஆரியின் புதிய திட்டம்!
நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமும் அங்குள்ள NAWA (Nilagiri Aadhivasi welfare association) தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளார்…
Read More...
Read More...
‘பொது நலன் கருதி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஸ்கின் ஆவேசம்!
தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொது நலன் கருதி’.
5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட…
Read More...
Read More...
கண்ணை நம்பாதே
புதிய பரிமாண கதைகளும், வேறு வேறு வகையான படங்களுக்கான மிக உற்சாகமான தேடல் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் 'கண்ணே கலைமானே' படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே மிக அதிகமாக உள்ள நிலையில், அவரது புதிய படமான 'கண்ணை…
Read More...
Read More...
சிவகார்த்திகேயன் நடிக்கும் “மிஸ்டர் லோக்கல்”
ஒரு படத்தின் தலைப்பு என்பது ஏறத்தாழ ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். குறிப்பாக சிவ கார்த்திகேயன் படங்களின் தலைப்பு மக்களை எளிதாக ஈர்க்கும் வகையில் இருக்கும். அதை போலவே இயக்குனர் ராஜேஷ் படங்களின் தலைப்பும் பரபரப்பு…
Read More...
Read More...
கந்துவட்டி தற்கொலை “பொதுநலன்கருதி” பிப். 7-ம் தேதி வெளியீடு
தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொதுநலன்கருதி’.
5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட…
Read More...
Read More...
நான் படம் இயக்கினால் ஆர்யா தான் கதாநாயகன் – நடிகர் சந்தானம்
'தில்லுக்கு துட்டு 2' பற்றி கதாநாயகன் சந்தானம் பேசும்போது :-
நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 'தில்லுக்கு துட்டு' முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அதை நேரடியாக பார்த்தோம். அதுபோல,…
Read More...
Read More...