‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் குறித்து சூர்யா கருத்து!

சூர்யாவின் தயாரிப்பில் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படம் சமீபத்தில் Amazon Prime Video வில் பிரத்யேகமாக வெளியானது. படத்தினை கண்டு ரசித்த சூர்யா தன்னுடைய கருத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் : “This Gem filled our hearts, hoping it will fill your’s too!! I’m proud of the energy & effort our new team has put in!! RARA is out now on @PrimeVideoIN”

https://www.instagram.com/p/CUNMeufJxVi/?utm_medium=copy_link

இந்த சமூக நையாண்டி பாணி திரைப்படத்தை அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார் மற்றும் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் நடித்துள்ளனர்.