கேரள அரசின் நிவாரண நிதிக்கு 1.கோடி ரூபாய் வழங்கிய மு.க.ஸ்டாலின்
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் கொட்டி வரும் கடும் கனமழையின் காரணமாக ஒரே நேரத்தில் கேரளாவில் உள்ள 22 அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பல பகுதிகள் தண்ணீரிம் மூழ்கியுள்ளது.…
Read More...
Read More...