கூகுள் குட்டப்பன் ஆக மாறிய ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.
மலையாள படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25'. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை!-->…
Read More...
Read More...
விஷ்ணு விஷால் குடித்து விட்டு ரகளை. குடியிருப்பு வாசிகள் போலீஸில் புகார்.
நடிகரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவின் மகனுமான விஷ்ணு விஷால், காதல் மனைவியிடம் விவாகரத்து, காமெடி நடிகர் சூரியிடம் நில மோசடி வழக்கு. தற்போது குடியிருப்பு வாசிகளிடம் குடிபோதையில் கலாட்டா என தொடர்ந்து அவர் சர்ச்சையில் சிக்கி!-->…
Read More...
Read More...
சமுத்திரகனியின் ‘நான் கடவுள் இல்லை!’ விரைவில் வெளியீடு!
இயக்குநர் S.A.சந்திரசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் 'நான் கடவுள் இல்லை'. இதில் சமுத்திரகனி CB CID அதிகாரியாக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். பெண் போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி!-->!-->!-->…
Read More...
Read More...
இ.பி.கோ 306 விமர்சனம்
இ.பி.கோ 306 விமர்சனம் ( விளம்பரம் அல்ல )
அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர், மாணவி அனிதா. தமிழ் வழி பயின்ற இவர் பள்ளி இறுதியாண்டு ( பிளஸ் 2 ) தேர்வில், 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். மருத்துவம் படிக்கவேண்டும் என்பது அவரது!-->!-->!-->…
Read More...
Read More...
இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு.
தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் "நீலம் புரடொக்ஷன்ஸ்" ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது.
பரியேறும்!-->!-->!-->…
Read More...
Read More...
தேடப்பட்டு வந்த பெண் தாதா எழிலரசி பாஜகவில் இணைந்தார்!
புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தாதா எழிலரசி (40). இவர் மீது கொலை (புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகர் கொலையாளி), கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், வெடிகுண்டு பயன்படுத்தி மிரட்டுதல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்!-->…
Read More...
Read More...
அதி தீவிர நிமோனியா பாதிப்பில், சசிகலா!
பெங்களூரு: மறைந்த முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதாவின் உயிர் தோழியாகவும், உற்ற துணையாகவும் விளங்கியவர் சசிகாலா. சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
சசிகலாவின்!-->!-->!-->…
Read More...
Read More...