வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு 20லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்

வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு 20லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கொடி அசைத்து அனுப்பிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேரளா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள்…
Read More...

முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் மறைவுக்குதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.. முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பெரிதும் வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த…
Read More...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிகவும் கவலைக்கிடம்! – டெல்லி எய்ம்ஸ்

1924 டிசம்பர் மாதம் பிறந்த வாஜ்பாய். இந்திய விடுதலை போராட்ட வீரராக, பத்திரிகையாளர் முதல் பிரதமர் வரை பல்துறை  திறன் பெற்றவராக திகழ்ந்தவர்.அவர் உடல்நலிவுற்ற நிலையில் கடந்த 8 வாரங்களுக்கும் மேலாக  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்,…
Read More...

‘மெகா நிலக்கரி ஊழல்’ சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் நடந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது.. அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு…
Read More...

கடும் மழை காரணமாக கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது!

கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளது. அங்குள்ள 33 அணைகளில் 24 அணைகள் ஒரே நேரத்தில் நிரம்பியுள்ளதால் அந்த அணைகளிலிருந்து வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்…
Read More...

சான்றிதழ் ஊழல்: சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்! – பாமக நிறுவனர் ராமதாஸ்…

சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வலியுறுத்தி பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… நீதியரசர் எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை சென்னை பெரு மாநகராட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவும், கட்டிட ஒப்புதல்…
Read More...