Browsing Category

Review

ஃபர்ஹானா – விமர்சனம்!

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க செல்வ ராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், கிட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், ஃபர்ஹானா. ‘ட்ரீம் வாரியர்’ பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு…
Read More...

‘குட் நைட்’ விமர்சனம்! – ரசிகர்களை சிரிக்க வைக்கும் குறட்டை!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட்  ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம், குட் நைட். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன், இயக்கியிருக்கிறார். இதில் மணிகண்டன்,மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக்,  பாலாஜி…
Read More...

குலசாமி – விமர்சனம்!

‘குட்டிப்புலி’ சரவண சக்தி கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் குலசாமி. இப்படத்தின் வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியிருக்கிறார். எம்ஐகே புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (MIK Productions Private Limited) தயாரித்திருக்கிறது.…
Read More...

தீர்க்கதரிசி – அமெச்சூர், அவுட்டேட்டடு, ஆணவக்கொலை!

ஸ்ரீ சரவணா ஃபிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், இரட்டை இயக்குநர்கள் PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், தீர்க்கதரிசி. க்ரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த்,…
Read More...

விரூபாக்‌ஷா – விமர்சனம்!

சாய் தரம் தேஜ் தனது அம்மாவுடன் அவரது சொந்த ஊருக்கு செல்கிறார். அப்போது ஊர் எல்லையில் சில அமானுஷ்யங்கள் அவர்களை தடுக்கிறது. மீறி ஊருக்குள் செல்கிறார்கள். அந்த ஊரில் இருக்கும் சம்யுக்தா மேனனுக்கும், சாய்தரம் தேஜுக்கும் இடையே காதல்…
Read More...

‘தெய்வ மச்சான்’ – விமர்சனம்!

உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம், ‘தெய்வ மச்சான்’. இதில் விமல், நேஹா ஜா, பால சரவணன், வத்சன் வீரமணி, அனிதா சம்பத், பாண்டியராஜன்,  நரேன், தீபா ஷங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…
Read More...

‘ருத்ரன்’ – விமர்சனம்!

நண்பரின் துரோகத்தால் கடனாளியாகிறார், ராகவா லாரன்ஸின் அப்பா நாசர். அந்த கடனை அடைப்பதற்காக லண்டனுக்கு வேலைக்கு செல்கிறார், ராகவா லாரன்ஸ். சில காலம் தன்னுடன் தங்கியிருக்கும் மனைவி ப்ரியா பவானி ஷங்கரை, ராகவா லாரன்ஸ் உடல் நிலை சரியில்லாமல்…
Read More...

‘சாகுந்தலம்’ – விமர்சனம்!

விஸ்வாமித்ரரின் கடுந்தவத்தை கண்டு அஞ்சினான் இந்திரன். இதனால் அந்த தவத்தை கலைக்க, அரம்பையர்களில் ஒருத்தியான மேனகையை அனுப்பினான். மேனகையின் அழகில் மயங்கிய விஸ்வாமித்திரர் அவளை மனைவியாக்கி வாழ ஆரம்பித்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை…
Read More...

‘திருவின் குரல்’ – விமர்சனம்!

அருள்நிதியின் அப்பா பாரதிராஜா ஒரு விபத்தில் காயமடைகிறார். அதற்கான சிகிச்சைக்கு ஒரு அரசு மருத்துமனைக்கு அவர் அழைத்து செல்லப்படுகிறார். அந்த அரசு மருத்துவமனையில் சட்ட விரோதமான கொடுஞ்செயல்களை செய்யும் நான்கு பேருக்கும் அருள்நிதியின்…
Read More...