நடிகை கீர்த்தி சுரேஷூக்கு தேசிய விருது
அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் இயக்குனர்கள் என பலருக்கு மத்திய அரசின் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரால்…
Read More...
Read More...
கதாநாயகன் யோகிபாபுவின் “காதல் மோதல் 50/50”
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை.. அந்த வகையில் யோகிபாபுவை மையமாக வைத்து தற்போதுஉருவாகிக் கொண்டு இருக்கும் “காதல் மோதல் 50/50” எனும் ஆக்ஷன் கலந்த பேய் படத்தில் நடித்து வருகிறார்.…
Read More...
Read More...
பா.ரஞ்சித்தின் அடுத்த படம் ரெடி!
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்ஷன்ஸ்”சார்பில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட படம் 'பரியேறும் பெருமாள்'. அவரது உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது…
Read More...
Read More...
சிறந்த நடிகருக்கான Provoke magazine விருதை பெற்ற ஜி.வி பிரகாஷ்!
ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்ததுடன் 'நாச்சியார்' 'சர்வம் தாளமயம்' போன்ற வெரைட்டியான படங்களில் நடித்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத ஹீரோவாகவும் வளர்ந்துள்ளார் ஜி.வி பிரகாஷ். 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிப்பதுடன்…
Read More...
Read More...
நேர்கொண்ட பார்வை – விமர்சனம்
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம் அனைவரது பாராட்டுகளைப் பெற்ற இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'நேர்கொண்ட பார்வை'. 'பிங்க்' ஹிந்தி படத்தின் ரீமேக்கான இந்தப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்…
Read More...
Read More...
கைவிடப்பட்டது ‘மாநாடு’ ரசிகர்களை ஏமாற்றினார் சிம்பு!!!
நடிகர் சிம்பு அவர் நடிக்கும் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்து வந்தது. 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தயாரிப்பாளர் சிம்பு மீது குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை பொய்யாக்கும் விதத்தில்…
Read More...
Read More...
மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுரை
மதுரை மருத்துவக்கல்லூரி வெள்ளி விழா அரங்கத்தில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அடிப்படைப்பாட வகுப்பினை (Foundation Course) மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து பேசியதாவது..
'மாணவ…
Read More...
Read More...
ஏ.ஆர்.ரகுமானின் திறமை லிடியனிடம் உண்டு – ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்
ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு பயிற்சிகளை அறிமுகம் செய்தள்ளது. இதனை உலக அளவில் புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்து பள்ளி…
Read More...
Read More...