Browsing Category
Review
‘கள்ளன்’ – விமர்சனம்!
ஆதித்தொழிலான வேட்டைத்தொழிலை குலத்தொழிலாளாக கொண்டவர் வேல.ராமமூர்த்தி. மனைவியை இழந்த அவர் தனது ஒரே மகன் கரு.பழனியப்பனுடன் காட்டுக்குள் வேட்டையாடி பிழைப்பு நடத்தி வருகிறார். ஈட்டி மூலம் வேட்டையாடிய அவர் காலப்போக்கில் துப்பாக்கி செய்துயாதன்…
Read More...
Read More...
‘எதற்கும் துணிந்தவன்’ – விமர்சனம்!
சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து சூர்யாவின் நடிப்பினில் இரண்டு வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. இயக்கி இருக்கிறார், இயக்குநர் பாண்டிராஜ். இதில் சூர்யாவுடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய்,…
Read More...
Read More...
‘வலிமை’ : திரை விமர்சனம்!
அஜித்குமார் மதுரையில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சிறந்த போலீஸ் அதிகாரி. குற்றவாளிகளை தண்டிப்பதை விட அவர்களை நல்வழிப்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டவர், கண்டிப்பானவர். சென்னையில் நடக்கும் குற்றச்செயல்களை கண்டுபிடிக்க அவர்…
Read More...
Read More...
‘வீரபாண்டியபுரம்’ : திரை விமர்சனம்!
ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், ஆகன்ஷா சிங், பால சரவணன், காளி வெங்கெட், ஜெய் பிரகாஷ், சரத் லோகிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், 'வீரபாண்டியபுரம்'. சுசீந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தினை லென்டி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஐஸ்வர்யா…
Read More...
Read More...
‘எஃப்.ஐ.ஆர்’ : திரை விமர்சனம்!
ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட், கெமிக்கல் இஞ்சினியர் விஷ்ணு விஷால், இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞர். இண்டர்வியூவுக்கு செல்லும் போது இவர் மதத்தினை தொடர்பு படுத்தி பல கேள்விகள் கேட்கப்படுகிறது. இதனால் பல இடஞ்சல்களை எதிர் கொள்ளும் அவர் இறுதியாக ஒரு…
Read More...
Read More...
‘கடைசி விவசாயி’ : திரைப்பட விமர்சனம்!
தமிழ்த்திரையுலகில் வித்தியாசமான திரைப்படங்களாக இயக்கிவரும் மணிகண்டன் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம், 'கடைசி விவசாயி'. விவசாயம் குறித்து பல படங்கள் வெளிவந்திருக்கும் நிலையில், 'கடைசி விவசாயி' இறுதி எச்சரிக்கையாக பல விஷயங்களை…
Read More...
Read More...
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ விமர்சனம்!
நான்கு மாறுபட்ட குணாதிசயம் கொண்ட அசோக் செல்வன், மணிகண்டன், அபி ஹாசன், பிரவீன் ராஜா ஆகியோரது வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள், அவர்களை எப்படி மாற்றுகிறது என்பது தான், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தின் கதை.
இப்படத்தில்…
Read More...
Read More...
‘சினம் கொள்’ : விமர்சனம்!
'ஸ்கை மேஜிக் பிக்சர்ஸ்', 'பாக்யலட்சுமி டாக்கீஸ்' ஆகிய இரு நிறுவனங்களின் சார்பில் ராஜா குலசிங்கம்,பாக்யலட்சுமி வெங்கடேஷ், கரிகாலன், காயத்ரி ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சினம் கொள்'. இப்படம் தமிழ் ஈழ மக்களின் தற்போதைய…
Read More...
Read More...
‘நாய் சேகர்’ : விமர்சனம்!
ஜார்ஜ் மரியன் விலங்குகளின் டி.என்.ஏ வை மறுஉருவாக்கம் செய்து மனிதர்களின் டி.என்.ஏவுடன் பொருந்திப் போக வைக்கும் ஆராய்ச்சியை செய்து வரும் விஞ்ஞானி. பல வருடங்களாக ஒரு நாயிடம் மனித குணத்தினை கொண்டுவர முயற்சி செய்துவரும் நிலையில், அந்த நாய் சதீஷை…
Read More...
Read More...
‘என்ன சொல்ல போகிறாய்’ : விமர்சனம்!
அஸ்வின் குமாருக்கும், அவந்திகா மிஷ்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில் அஸ்வினுக்கு தேஜு அஷ்வினியின் மேல் காதல் ஏற்படுகிறது. அஸ்வின் என்ன முடிவு எடுத்தார் என்பது தான் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் கதை.
நாயகனாக…
Read More...
Read More...