கொற்றவை – தமிழர்களின் சுவாரஷ்யமான வரலாறு – இயக்குனர் சிவி.குமார்
இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை 2013 ஆண்டு மதுரையில் பாய்ந்து வரும், வைகை நதி கரையின் இரு புரங்களிலும் ஒரு தொல்லியல் ஆய்வை தொடங்கினர். இதில் அவர்கள் வியக்கதக்க அணிகலன்கள், ஆயுதங்கள் என, பல அரிய பொக்கிஷங்கள் உட்பட நமது முன்னோர்களின் 90…
Read More...
Read More...
தமிழக அரசு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த 2021 – 22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்...
*…
Read More...
Read More...
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி, காலமானார்!
திருஞானசம்பந்தரால்1500 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனம், தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்று. இந்த மடத்தில் அருணகிரிநாதர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி 292 வது பீடாதிபதியாக இருந்து வருகிறார்.…
Read More...
Read More...
தேமுதிக தொண்டர்களை உஷார் படுத்திய விஜயகாந்த்!
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த அனைவரும் தயாராக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படாத…
Read More...
Read More...
தமிழக வரலாற்றில் முதல் முறையாக இ- பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.
இந்த 2021 - 22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கி வரும் செப்டம்பர் 21 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.…
Read More...
Read More...
கவர்ச்சியின் உச்சமான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் அர்ஜூன்!
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான 'சர்வைவர்' நிகழ்ச்சியை, 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி விரைவில் துவங்கவுள்ளது. மக்கள் நடமாட்டமில்லாத ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் தனித்து விடப்படுவார்கள்.
போட்டியாளர்களே தங்குவதற்கும்,…
Read More...
Read More...
மறைமுக மின் கட்டணக் கொள்ளை தான், திமுக அரசின் வெளிப்படையான நிர்வாகமா? – டிடிவி. தினகரன்
தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்போது உள்ளது. இதையே மாதம் தோறும் கணக்கிட வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக வீடு வீடாக சென்று மின் கணக்கீடு செய்வதில்…
Read More...
Read More...