Browsing Category
India
தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த நடிகர் விஜய்!
கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மாஸ்டர்' படம் வருகிற ஜனவரி 13 ல் வெளியிடத் தயாராகவுள்ளது.
தமிழகத்தின் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு சிறிய பட்ஜெட்டில்!-->!-->!-->…
Read More...
Read More...
ரஜினிகாந்திற்கு திடீர் உடல் நலக்குறைவு! அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதி!
நடிகர் ரஜினிகாந்த அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார்!
நடிகர் ரஜினிகந்த் ஹைதராபாத் அப்பல்லோ ஹாஸ்பிடலில் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரித்து வரும் 'அண்ணத்த'!-->!-->!-->…
Read More...
Read More...
‘மாஸ்டர்’ சினிமா தயாரிப்பாளர் பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்கள்!
சென்னை, வேளச்சேரி நேதாஜி சாலையில் இயங்கிவரும் பள்ளி செயின்ட் பிரிட்டோ அகாடமி. கொரோனா காரணமாக எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் சிறப்பு கட்டணங்களை விதித்துள்ளது, மேலும் கட்டணம் கட்டாத!-->…
Read More...
Read More...
வீட்டினை சூதாட்ட கிளப்பாக மாற்றிய நடிகர் ஷாம் கைது!
சென்னை, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் வசித்து வருபவர் நடிகர் ஷாம். இங்கு அவருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பில் நேற்றிரவு பலர் ஒன்றுகூடி சூதாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து!-->!-->!-->…
Read More...
Read More...
மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உணவு பொருட்கள் வழங்கிய மதுரை மாவட்ட போலீசார்!
மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய சரகத்தில் வசிக்கும், கண் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர் என்ற தகவலை அறிந்த, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப.அவர்கள்!-->…
Read More...
Read More...
மதுரை, மேலமடை சலூன் கடை மோகன் மகள் நேத்ராவை பாராட்டிய நடிகர் பார்த்திபன்!
மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள நெல்லை தோப்பு கொரோனாவின் பாதிப்பால் முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாலர்களை அதிகம் கொண்ட அந்த பகுதியில்!-->…
Read More...
Read More...
இங்கிலாந்தின் ‘அகிலன் அறக்கட்டளை’ ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவி!
இங்கிலாந்தில் இருந்து இயங்கி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அகிலன் அறக்கட்டளை. இந்நிறுவனம் புலம் பெயர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை, பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு உதவிட, திராவிடர்!-->…
Read More...
Read More...
காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி!
கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.
“கொரோனா வைரஸ்
பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த!-->!-->!-->…
Read More...
Read More...
மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா?…
மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா? - இயக்குநர் தங்கர் பச்சான்
விடிய விடிய உறக்கத்தை இழந்து அமைதியற்ற மனநிலையில்தான் இதை எழுத அமர்கிறேன். தேர்தல்!-->!-->!-->…
Read More...
Read More...
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ‘சாக்யா’ சார்பில் நிவாரண பொருட்கள் உதவி.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுநோயால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். தமிழகத்தில் 144 தடை உத்தரவால் நாட்டுப்புறக் கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கலைஞர்களுக்கு மாசி முதல் ஆவணி மாதம்!-->…
Read More...
Read More...