Browsing Category

Latest News

பத்திரிகையாளர்கள் மீதான 93 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

பத்திரிகையாளர்கள் மீதான 93 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து, இந்த உத்தரவு 'கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல்' என சென்னை பத்திரிகையாளர்…
Read More...

‘தேஜாவு’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிக்க, PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இனைந்துதயாரிக்கும் படம் 'தேஜாவு'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் அருள்நிதி நடித்துள்ள இந்தப்படத்தினை, அறிமுக இயக்குனரான அரவிந்த்…
Read More...

கோமா நிலையில் இருக்கும் நடிகர் வேணு அரவிந்துக்கு தீவிர சிகிச்சை!

சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு மூளையில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்ற அறுவை…
Read More...

ரயில் என்ஜின்களில் கழிப்பு அறை வசதி செய்யக்கோரி வைகோ வலியுறுத்தல்!!!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு 'ரயில் என்ஜின்களில் கழிப்பு அறை' வசதி செய்யக்கோரி கடிதம் விடுத்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு... மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அவர்களுக்கு,…
Read More...

இயக்குநர்  பிரியதர்ஷன் ஆதரவாக பார்த்துக்கொண்டார் – ரம்யா நம்பீசன்!

திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். விரைவில் வெளியாகவிருக்கும் "நவரசா" ஆந்தாலஜி படத்தில்,  லக்ஷ்மி கதாப்பாத்திரத்தில் அற்புதமாக…
Read More...

கிளாப் – திரைப்படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்!

இந்திய இசைத்துறையில் மிக முக்கியமான இடத்தை வகிக்கும் Lahari Music நிறுவனம். தங்களது ஒவ்வொரு ஆல்பம் வெளியீட்டின் போதும், அதை ரசிகர்களின் மனதிற்கு கொண்டு சென்று தொடர்  வெற்றியை   பதிவுசெய்து கொண்டிருக்கிறார்கள். விஸ்வாசம் போன்ற பெரு வெற்றி…
Read More...

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 50,000 ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி !

சென்னை, பரங்கிமலையில் உள்ள மான்ட்ஃபோர்ட் பள்ளி வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 50,000 ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. லைன்ஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்ட…
Read More...

‘தகைசால் தமிழர்’ விருதுக்கு பெருமை சேர்த்த என்.சங்கரய்யா!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்களை கௌரவிப்பதற்காக, "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருதினை உருவாக்கி உத்தரவிட்டுள்ளார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒவ்வொரு வருடமும் ''தகைசால் தமிழர்" விருது…
Read More...